புதுச்சேரி தலைமை செயலருக்கு ஆம் ஆத்மி கட்சி. விடுக்கும் எச்சரிக்கை

Views: 236 புதுச்சேரி, தலைமை செயலருக்கு ஆம் ஆத்மி கட்சி விடுக்கும் எச்சரிக்கை. உயர்திரு. தலைமை செயலர் அவர்களுக்கு. 2019-2020 வரை உள்ள, புதுச்சேரி அரசின் தணிக்கை அறிக்கை, செப்டம்பர் 3 ந்தேதி வெளிவந்துள்ளது. அதில், மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து தங்களிடம் விளக்கம் கேட்க வேண்டியுள்ளது. 1. அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையாக. 1101.41 கோடி ரூபாய் என   குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 517.44 கோடி ரூபாய் கடந்த, 5 ஆண்டுகளுக்கு மேலாக வசூலிக்கப்படாமல் உள்ளது. இது … Continue reading புதுச்சேரி தலைமை செயலருக்கு ஆம் ஆத்மி கட்சி. விடுக்கும் எச்சரிக்கை